Ads 468x60px

** அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு **எள்ளேரி டுடே இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ** elleri2012@gmail.com **

Featured Posts

Sunday 6 May 2012

திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நடக்கும் தவறுகளும் அனாச்சாரங்களும்

மார்க்கம் அனுமதித்த காரணமின்றி திருமணம் செய்வதை தள்ளிப்போடுவது அல்லது திருமணம் செய்வதிலிருந்து விலகி இருப்பது.
o  பெண்கள் தாங்கள் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்று காரணம் கூறி திருமணத்தை மறுப்பது
.
o  மார்க்கம் அனுமதித்த காரணமின்றி பெற்றோர் தன் பெண் பிள்ளைகளின் திருமணத்தை தள்ளிப்போடுவது.
o  பாவம் மற்றும் மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபாடுள்ளவர்களுக்கு தங்கள் பெண் பிள்ளைகளை மணம் முடித்து கொடுப்பது.

ஐபிஎல் 5: கடைசி வரை போராடியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சி தோல்வி

மும்பை: ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 174 ரன்களை சேஸ் செய்து வந்த மும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர் சச்சின், ரோஹித் சர்மா ஜோடியின் சிறப்பான ஆட்டம் மூலம் வெற்றிப் பாதையில் சென்றது. அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததாலும், கடைசியில் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

ஐபிஎல் 5 தொடரில் இன்று மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் துவக்க வீரர் முரளி விஜய்யின் மூலம் அதிரடி துவக்கத்தை பெற்றது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் கலெக்டர் ராஜேந்திரரத்னூ வேண்டுகோள்

கடலூர், ஏப்.25-
கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கலெக்டர் ராஜேந்திரரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கணக்கெடுக்கும் பணி
தமிழகம் முழுவதும் சமூக பொருளாதார மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்திலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. இதற்கென நியமிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பாளர் மற்றும் புள்ளி விவர பதிவாளர் ஆகிய 2 பேரும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

லால்பேட்டையில் புனித மிகு புகாரி ஷரீப் மஜ்லிஸ் 36 ஆம் ஆண்டு தொடக்கம்

ஹிஜ்ரி 1435 ஜமாதியுல் ஆகிர் பிரை 01, { 22.04.2012 } ஞாயிறு மாலை திங்கள் இரவிலிருந்து ரஜப் பிரை 01 வரை லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புஹாரி மஜ்லிஸ் கட்டிடத்தில் ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை அல் ஜாமிவு ஸஹீஹூல் புஹாரி ஷரீப் உலமா பெருமக்களால் ஓதப்படும். இஷா தொழுகைக்கு பின் ஜாமிஆ மஸ்ஜிதில் அன்று ஓதப்பட்ட ஹதீஸிலிருந்து சிலவற்றிற்கு விளக்கவுரை நிகழ்த்தப்படும்.

Saturday 5 May 2012

அஸ்ஸலாமு அலைக்கும்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...